Vijay - Favicon

உந்துருளியில் வந்த இருவரால் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்..! யாழில் சம்பவம்


வாள்வெட்டு

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அரியாலை தபால்கட்டை சந்தியில் நேற்று (10) மதிய வேளையில் உந்துருளியில் வந்த இருவர் அவ்வழியே வந்த நபரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.


படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உந்துருளியில் வந்த இருவரால் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்..! யாழில் சம்பவம் | Sword Cut In Ariyalai Area



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *