நாடாளுமன்ற அமர்வு இன்று (26) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் காலஞ்சென்ற கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா மீதான அனுதாபப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இன்று (26) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் காலஞ்சென்ற கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா மீதான அனுதாபப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
சமகால அரசாங்கத்திற்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. சில அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சுக்கள்…
மங்கலகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 15 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி). ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார். …
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விஐபி முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கானிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகள் கொண்டு வரும்…
இமதுவ அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் கோவிலின் கண்ணாடியை யாரோ உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை கவிழ்த்துள்ளதாக இமதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லை என அப்பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முகம் குப்புற விழுந்துள்ளதாக…
கோனகனார மஹாவெல்ய பகுதியில் மழையில் இருந்து தப்பிக்க கொட்டகைக்கு ஓடிய சகோதரர்கள் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தல முகவரியில் வசிக்கும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த சிதாரா மதுவந்த (34) மற்றும் டபிள்யூ. எம். சமிந்த பண்டார (32) ஆகிய…
உலகின் விலையுயர்ந்த மாம்பழமாக மியாசாகி என்கிற மாம்பழ இனம் திகழ்கின்றது. இந்தியாவில், இந்த பழம் ஒரு கிலோவுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சமீபத்தில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 40,000 ரூபாய்க்கு மியாசாகி மாம்பழத்தை வாங்கியது இணையத்தில் வைரலாகியது….
உக்ரைன் களமுனைகள் மறுபடியும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளன. தமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப்படைகளை விரட்டியடிக்கும் நோக்கத்தோடு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக உக்ரைன் ஒரு பக்கம் கூறிக்கொண்டிருக்க, மறுபக்கம் ரஷ்யா தனது வான்படையையும், பலிஸ்டிக் ஏவுகணைகளையும் பாவித்து உக்ரைன் முழுவதும் குண்டுமழையால்…
உயர்தர விடைத்தாள் பரீட்சை மதிப்பீட்டுக்கான பணத்தை பெறுவதில் சந்தேகம் நிலவுவதாகவும், பரீட்சார்த்திகள் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டால் அதற்கு பரீட்சைகள் திணைக்களம் பொறுப்பேற்க வேண்டுமென அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பன்னசேகர தெரிவித்துள்ளார். முன்னர் கூறியது போன்று அனைத்து மதிப்பீட்டு…
மேற்கு வங்கத்தில் தினக்கூலியாக வேலை செய்து வாழ்ந்து வருபவரின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பணம் வைபபு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித்தொழிலாளியான இவர் தினசரி…
டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற திறப்பு இன்று நடந்தது. அதனையொட்டி நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது தடையை மீறி சென்றதாக காவல்துறையினர் அவர்களை…