சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (06) COVID-19 இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதன்படி, தற்போதைய COVID-19 இறப்பு எண்ணிக்கை 16,782 ஆக உள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (06) COVID-19 இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதன்படி, தற்போதைய COVID-19 இறப்பு எண்ணிக்கை 16,782 ஆக உள்ளது.
Colombo (News 1st) டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த…
Colombo (News 1st) தொலைத்தொடர்பு கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ கோரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லையென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமையினால், செயற்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், தமக்கு நிவாரணம் வழங்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலந்துரையாடல்களின் போது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் ஆணைக்குழுவின் பதில்…
Colombo (News 1st) ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக நாளை (25) நடத்தப்படவிருந்த போட்டிப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவிற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் H.J.M.C.அமித் ஜயசுந்தர தெரிவித்தார். உயர்…
Colombo (News 1st) 2022 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. செயன்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Colombo (News 1st) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023…
Colombo (News 1st) அரை சொகுசு பஸ் சேவைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்தார். அரை சொகுசு மற்றும் சாதாரண பஸ் சேவைகளுக்கு இடையே சிறிய வித்தியாசமே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அரை சொகுசு…
Colombo (News 1st) தனியார் உர நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூடையின் விலை 7500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சந்தையில் 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடை 11,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. Source link
Colombo (News 1st) கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டுக்காக சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள்…
Colombo (News 1st) 12 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சர்வதேச தூதுக்குழுவினர் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்றிரவு சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், அரசியலமைப்பை பாதுகாத்தல் , உள்ளூராட்சி மன்ற தேர்தலை…
Colombo (News 1st) சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்தார். ஊழல்வாதிகள், திருடர்கள், குடும்ப அரசியல் இல்லாமல் சுத்தமானவர்களைக் கொண்டு அந்த அராங்கத்தை உருவாக்குவதே நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள ஒரே வழி என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எவரேனும்…