சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (13) COVID-19 இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதன்படி, தற்போதைய COVID-19 இறப்பு எண்ணிக்கை 16,784 ஆக உள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (13) COVID-19 இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதன்படி, தற்போதைய COVID-19 இறப்பு எண்ணிக்கை 16,784 ஆக உள்ளது.
Colombo (News 1st) கெப்பித்திகொல்லாவயில் தனது தாயை கொலை செய்த மகனொருவர் 08 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், 2015 ஆம் ஆண்டு தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது…
Colombo (News 1st) மன்னார் – மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டுத்…
Colombo (News 1st) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து, ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல்…
Colombo (News 1st) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது….
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான ரைகம் தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் (Raigam Tele’es) நியூஸ்ஃபெஸ்ட், சக்தி TV மற்றும் சிரச TV என்பன பல விருதுகளை சுவீகரித்தன. ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி ஆவணத் தொகுப்பிற்கான விருதினை நியூஸ்ஃபெஸ்டின் ரந்திக்க ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டார்….
Colombo (News 1st) பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி C.D.விக்ரமரத்ன ஓய்வுபெறவிருந்தார். 2020 நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் 35…
Colombo (News 1st) இரத்மலானை ஸ்டைன் ஸ்டூடியோவின் ( Stein Studio)முதலாவது கலையகத்திற்கு புகழ்பெற்ற திரைப்பட இயகுநரும் நடிகருமான காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட்டது. இலங்கை சினிமாத்துறைக்கு பெரும் பங்காற்றிய காமினி பொன்சேகாவின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. அதிநவீனமயப்படுத்தப்பட்ட இரத்மலானை ஸ்டைன் ஸ்டூடியோ, தெற்காசியாவின் மிகப்பெரிய…
Japan: ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஒரு பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள…
Colombo (News 1st) முறையான போக்குவரத்து இன்மையால், வருடாந்தம் 19% மரக்கறிகளும் 21% பழங்களும் அழிவடைவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வருடாந்தம் 21,955 மெட்ரிக் தொன் மரக்கறிகள் அழிவடைவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நுகர்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாத பழங்களின் அளவு 90,151 மெட்ரிக் தொன்னாகும். இதேவேளை,…
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்று…