Vijay - Favicon

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் பாரிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது


கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோ ஹெரோயினுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு சொந்தமான இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *