இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிணை கோரி இன்று (7) சிட்னி நீதிமன்றில் கைவிலங்குகளுடன் காணொளி இணைப்பு மூலம் குணதிலகா ஆஜராகியுள்ளார்.
அவர் ஒரு திருத்தம் மையத்தில் வைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள் :
தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார்
தனுஷ்கா ஏன் தக்கவைக்கப்பட்டார் என்பதை SLC தெளிவுபடுத்துகிறது
தனுஷ்கா மீது விசாரணையை ஆரம்பிக்க SLC