இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
Colombo (News 1st) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023…
Colombo (News 1st) அரை சொகுசு பஸ் சேவைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்தார். அரை சொகுசு மற்றும் சாதாரண பஸ் சேவைகளுக்கு இடையே சிறிய வித்தியாசமே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அரை சொகுசு…
Colombo (News 1st) தனியார் உர நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூடையின் விலை 7500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சந்தையில் 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடை 11,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. Source link
Colombo (News 1st) கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டுக்காக சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள்…
Colombo (News 1st) 12 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சர்வதேச தூதுக்குழுவினர் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்றிரவு சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், அரசியலமைப்பை பாதுகாத்தல் , உள்ளூராட்சி மன்ற தேர்தலை…
Colombo (News 1st) சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்தார். ஊழல்வாதிகள், திருடர்கள், குடும்ப அரசியல் இல்லாமல் சுத்தமானவர்களைக் கொண்டு அந்த அராங்கத்தை உருவாக்குவதே நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள ஒரே வழி என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எவரேனும்…
Colombo (News 1st) அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான விஜித் K. மலல்கொட, A.H.M.N.நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழாம் இன்று இந்த…
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த தபால் மூல…
Colombo (News 1st) ஏழு நிறுவனங்களில் உள்ள அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, SriLankan Catering உள்ளிட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், Telecom, ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம், Grand Hyatt Colombo, ஹில்டன் ஹோட்டல் கொழும்பு, லிட்ரோ எரிவாயு…
Colombo (News 1st) இலங்கையில் சமூக பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்க 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது. ‘நெருக்கடிக்குள்ளான பெண்களை வலுவூட்டுவோம்’ என்ற செயற்றிட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பெண்கள் பிரிவினூடாக ஜப்பான்…