Vijay - Favicon

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்


புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.


புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம் | Change Question Paper Scholarship Examination

மேலும் உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகி 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி முடிவடையும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *