- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

மலையக வம்சாவளித் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மலையக வம்சாவளி தமிழர்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக ஒன்றிணைந்த போதிலும், சிலர் தோல்வியடைந்துள்ளனர், அதற்காக அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்…