Vijay - Favicon
மட்/பட்/மாலையர்கட்டு அ.த.க.பாடசாலையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம்

மட்/பட்/மாலையர்கட்டு அ.த.க.பாடசாலையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம்

 (சித்தா)கல்வி அமைச்சினதும். ஜனாதிபதி செயலகத்தினதும் அறிவுறுத்தலின் பேரில் மட்/பட்/மாலையர்கட்டு அ.த.க.பாடசாலையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் நடைபெற்றது. அதிபர் எஸ்.தேவகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.  Source link

பட்டிருப்பு கல்வி வலயத்தில் கட்டாய வரவுக்குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

பட்டிருப்பு கல்வி வலயத்தில் கட்டாய வரவுக்குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

(சித்தா) பட்டிருப்புக்கல்வி வலயத்தில் முறைசாராக்கல்விப்பிரிவினரால்  பட்டிருப்பு கல்வி வலயத்தில் கட்டாய வரவுக்குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வழங்கி வைக்கும் நிகழ்வானது   பட்டிருப்பு வலயத்தின் கேட்போர் கூடத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு சிவானந்தம் – சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.   கட்டாயகல்வி பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1963/30 அதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய பாடசாலைகளில் கட்டாயக்கல்வி வரவுக்குழுக்களின்…

முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(சித்தா)2023 ஆம் கல்வி ஆண்டுக்கான தரம் 1 இல் இணைந்து கொள்ளும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்/பட்/முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தில் அதிபர் ஆ.புட்கரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வானது பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட இணைப்பாளர் எஸ் சேகர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைய மிகவும் கோலாகலமான…

பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்விப் பிரிவினரால் போரதீவுப்பற்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்விப் பிரிவினரால் போரதீவுப்பற்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

(சித்தா) பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்விப் பிரிவினரால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று (20.03.2023) மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கலைமகள் அரங்கில் வைக்கப்படும் இடம்பெற்றது.  போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.அருள்ராசா தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வின்…

மாவெற்குடா விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கற்றல் வளமாக்கி வழங்கள்

மாவெற்குடா விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கற்றல் வளமாக்கி வழங்கள்

(சித்தா) பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் ஆரம்ப தரங்களைக் கொண்ட பாடசாலை மாவெற்குடா விக்னேஸ்வரா வித்தியாலயமாகும். இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தையுடையவர்களாகும். வருமானம் குறைவு காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதற்கான உபகரணங்களைக் கொள்வனது செய்வது என்பது…

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் 2022 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை அவர்களின் வீடு சென்று வாழ்த்தினார்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் 2022 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை அவர்களின் வீடு சென்று வாழ்த்தினார்.

(சித்தா) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் – சிறிதரன் 2022 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை அவர்களின் வீடு சென்று வாழ்த்தியமை கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது. பட்டிருப்பு வலயக் கல்வி…

மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பண்புகளை கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு

மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பண்புகளை கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு

(சித்தா) பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பண்புகளை கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு இன்று (03.03.2023) மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் – சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. மனித உன்னதத்திற்கான  சத்தியசாயி…

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கற்றல்

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கற்றல்

(சித்தா) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இன்று (02.03.2023) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்  சிவானந்தம் – சிறிதரன் தலைமையில் களுவாஞ்சிகுடி சிகாமி மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த காலச் செயற்பாடுகள் அதன் மூலம் அடைந்த…

அகில இலங்கை தமிழ் மொழி தினம் தேசிய நிலைப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் தேசிய மட்டச் சாதனை

அகில இலங்கை தமிழ் மொழி தினம் தேசிய நிலைப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் தேசிய மட்டச் சாதனை

(சித்தா) 2022 ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழி தினம் தேசிய நிலைப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் தேசிய மட்டச் சாதனையை நிலைநாட்டியுள்ளது. இந்த வகையில் வில்லுப் பாட்டு திறந்த போட்டியில் மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை முதலாம் இடத்தினையும், மட்/பட்/மகிழூர்…

மட்/பட்/தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா

மட்/பட்/தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா

(சித்தா) மட்/பட்/தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா 14.10.2022 (இன்று) ஆம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் திரு.எஸ்.இதயராசா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் திரு.க.சுந்தரலிங்கம், திரு.பா.வரதராஜன், திருமதி. செ.நடராசதுரை, திரு.அ.ஜெயவரதராஜன் சேவைக்கால ஆலோசகர்களான திருமதி.டெ.இராஜகுமாரன், திருமதி.ம.குருபரன்,…

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.எச்.றியாசா அவர்கள் இடமாற்றம்.

(சித்தா) கடந்த 3 வருடங்களாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டைச் சேர்ந்த திருமதி . எம்.எச்.றியாசா அவர்கள் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார். இன, மதங்களுக்கு அப்பால் நின்று சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டும்…

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் ஆலோசனை வழிகாட்டல் அலகு திறந்து வைப்பு

(சித்தா) மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் ‘ஆலோசனை வழிகாட்டல் அலகு’ பாடசாலை அதிபர் திரு.சு.உதயகுமார் அவர்களினால் 27.09.2022 இன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. மாணவர்களுக்குப் பொருத்தமான ஆலோசனைகளையும் அதற்கான வழிகாட்டல்களையும் மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கான தனியான…

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா

(சித்தா) மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் ஆங்கில தின விழா 23.09.2022 ஆம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் திரு.சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராசா கலந்து விழாவினைச் சிற்பித்தார். இந் நிகழ்வானது…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக போரதீவுக் கல்விக் கோட்டத்தில் விசேட திட்டம்.

(சித்தா) போரதீவுக் கல்விக் கோட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெறும் மாணவர்களின் தொகையினை அதிகரிப்பதற்காக விசேட செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்களின் ஆலோசனைக்கு…