Vijay - Favicon
தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களின் பின்னர் கைது

தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களின் பின்னர் கைது

Colombo (News 1st) கெப்பித்திகொல்லாவயில் தனது தாயை கொலை செய்த மகனொருவர் 08 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், 2015 ஆம் ஆண்டு தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது…

உயிர் பலியில் முடிந்த நண்பர்கள் இடையிலான வாய்த்தர்க்கம்

உயிர் பலியில் முடிந்த நண்பர்கள் இடையிலான வாய்த்தர்க்கம்

Colombo (News 1st) மன்னார் – மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டுத்…

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான குழுக்களை நியமித்தல் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான குழுக்களை நியமித்தல் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை

Colombo (News 1st) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து, ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல்…

பிரதமரை சந்திப்பதற்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

பிரதமரை சந்திப்பதற்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

Colombo (News 1st) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ​தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது….

நியூஸ்ஃபெஸ்டிற்கு ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி ஔிபரப்பிற்கான விருது

நியூஸ்ஃபெஸ்டிற்கு ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி ஔிபரப்பிற்கான விருது

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான ரைகம் தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் (Raigam Tele’es) நியூஸ்ஃபெஸ்ட், சக்தி TV மற்றும் சிரச TV என்பன பல விருதுகளை சுவீகரித்தன. ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி ஆவணத் தொகுப்பிற்கான விருதினை நியூஸ்ஃபெஸ்டின் ரந்திக்க ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டார்….

பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

Colombo (News 1st) பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி C.D.விக்ரமரத்ன ஓய்வுபெறவிருந்தார்.  2020 நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் 35…

ஸ்டைன் ஸ்டூடியோவின் முதலாவது கலையகத்திற்கு காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட்டது

ஸ்டைன் ஸ்டூடியோவின் முதலாவது கலையகத்திற்கு காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட்டது

Colombo (News 1st) இரத்மலானை ஸ்டைன் ஸ்டூடியோவின் ( Stein Studio)முதலாவது கலையகத்திற்கு புகழ்பெற்ற திரைப்பட இயகுநரும் நடிகருமான காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட்டது. இலங்கை சினிமாத்துறைக்கு பெரும் பங்காற்றிய  காமினி பொன்சேகாவின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. அதிநவீனமயப்படுத்தப்பட்ட இரத்மலானை ஸ்டைன் ஸ்டூடியோ, தெற்காசியாவின் மிகப்பெரிய…

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இலட்சக்கணக்கான கோழிகளை அழிக்கும் ஜப்பான்

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இலட்சக்கணக்கான கோழிகளை அழிக்கும் ஜப்பான்

Japan: ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஒரு பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதனையடுத்து, அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள…

2021-இல் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

2021-இல் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

Colombo (News 1st) முறையான போக்குவரத்து இன்மையால், வருடாந்தம் 19% மரக்கறிகளும் 21% பழங்களும் அழிவடைவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  வருடாந்தம் 21,955 மெட்ரிக் தொன் மரக்கறிகள் அழிவடைவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நுகர்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாத பழங்களின் அளவு 90,151 மெட்ரிக் தொன்னாகும். இதேவேளை,…

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளன

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளன

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக  PAFFREL அமைப்பின் நிறைவேற்று…

உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்

Colombo (News 1st) அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையிலான குறித்த குழுவில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின்…

வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம்

வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம்

Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  முதற்தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.slbfe.lk எனும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் Online…

மலேசியாவில் இருந்து 847 பயணிகளை ஏற்றிய Viking Neptune சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

மலேசியாவில் இருந்து 847 பயணிகளை ஏற்றிய Viking Neptune சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

Colombo (News 1st) மலேசியாவில் இருந்து 847 பயணிகளை ஏற்றிய Viking Neptune சொகுசு கப்பல் இன்று காலை நாட்டை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த கப்பல், எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு தென்னிந்தியாவின் கொச்சி துறைமுகத்திற்கு செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின்…

மின்னியலாளரின் கைகளை துண்டித்தமைக்காக தேடப்பட்ட நபர் கைது

மின்னியலாளரின் கைகளை துண்டித்தமைக்காக தேடப்பட்ட நபர் கைது

Colombo (News 1st) மொரட்டுவை – கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் ஒருவரின் கைகளை துண்டித்த சம்பவத்தில், தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான குறித்த நபர் கொரலவெல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று (24) சட்டத்தரணியூடாக  கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்….

ஏப்ரல் முதல் பால் தேநீர் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஏப்ரல் முதல் பால் தேநீர் விலை 10 ரூபாவால் குறைப்பு

Colombo (News 1st) ஏப்ரல் மாதம் முதல், பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஏப்ரல் மாதத்தின் முதல் பகுதியிலிருந்து இறக்குதி…

இலங்கையுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அபார வெற்றி

இலங்கையுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அபார வெற்றி

Colombo (News 1st) இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 274  ஓட்டங்களை பெற்றது. நியூஸிலாந்து அணிக்காக Finn Allen 51…