Vijay - Favicon
வாழைச்சேனையில் ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற தகப்பன் , மகன் உட்பட நான்கு மீனவர்களும் 21 தினங்களாக கரைக்கு திரும்பவில்லை

வாழைச்சேனையில் ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற தகப்பன் , மகன் உட்பட நான்கு மீனவர்களும் 21 தினங்களாக கரைக்கு திரும்பவில்லை

(ரூத் ருத்ரா) வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் திகதி ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற தகப்பன் மற்றும் மகன் உட்பட நான்கு மீனவர்களும் இன்று வரை கரைக்கு திரும்பவில்லை என்று கடலுக்குச் சென்ற மீனவர்களின் உறவினர்கள் நேற்று (14.10.2022) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…