ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரை அடுத்து இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பள்ளியகொண்டகே காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென்கொரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (14) நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழாவின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரிய ரக்பி…