- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

தேயிலைக்கு முக்கிய இடமளிக்கும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். நாட்டில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேயிலை கைத்தொழில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில்…