- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு இலங்கை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது. மேலும், முதலிகேவை கராபிட்டிய வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

கைத்தொழில்மயமான உலகில் அதிகரித்து வரும் உமிழ்வுகளால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன, அவை ஈடுசெய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP 27 இல் வலியுறுத்துகிறார் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம், இதன் விளைவுகளை ஏழைகள் அனுபவிக்க…