- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

கடந்த காலங்களில் மாறுபட்ட வட்டி வீதத்தின் கீழ் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டமையினால் அசெளகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் நிவாரணம் பெற முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வங்கியுடன் பேச்சுவார்த்தை. நேற்று (16)…

இலங்கை அதிகாரிகள் இன்று (03) இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் மெய்நிகர் சந்திப்பொன்றை நடத்தினர். திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் திரு.கே.எம்.மகிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை தனது அனைத்து…