- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka

வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த 1 ஆம் திகதி…

சவூதி அரேபியாவின் கட்டுமான மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக அதிகளவான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், இராச்சியத்தில் பணிபுரியும் இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பை உயர்த்துவதற்கும் அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் மனித வள மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருடன் இலங்கையின் வெளிநாட்டு…

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்,…

இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்துவதாகவும், அவரை எந்தத் தேர்விலும் கருத்தில் கொள்ளப்பட மாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேலும் சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த…

கடந்த வார இறுதியில் புத்தளம் – சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் 1இலடசத்து 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – சிலாபம் வீதியில் உள்ள அனவிலுந்தவ…

தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற பதுளை மாணவி வர்ஷினி. – ரா.கவிஷான் – அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டி 2022ல் தேசிய மட்ட, பிரிவு 5 கட்டுரை இலக்கியம் நயத்தல் போட்டியில் ஊவா மாகாணபது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி…

அம்பாறை – திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் இன்று இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவர்களுக்கு இடையில் பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் குறித்த மோதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குறித்த…

அம்பாறை – திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்….

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்படடுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலியல் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (05.11.2022) காலை கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த சாரதி உட்பட 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்…

(க.கிஷாந்தன்) திருமண நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 04.11.2022 அன்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியில் கெம்பியன் பகுதியில்…

வவுனியா பஸ் விபத்தில் உயிரிழந்த நாவலப்பிட்டிய யுவதி. வவுனியாவில் (நவ.05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். . இந்த விபத்து நேற்றிரவு 12.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில்…

குரங்கு அம்மை (Monkeypox) நோயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இவ்வாறான தொற்றுக்குள்ளான ஒருவர் பதிவாகியிருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிய…

கொழும்பு மா நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ,இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் ,அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு நோயானது உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார். இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசெம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி…

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு (2) பணிப்புரை விடுத்துள்ளார். இதுபோன்ற தடைகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட…