- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (09/11/222) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பழையமாணவர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்வில் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பழையமாணவர்கள் என…

தி. தர்வினேஷ் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நுவரெலியாவில் வியாழக்கிழமை (10/11/22) இரத்ததான முகாம் இடம் பெற்றது. நுவரெலியா கெலேகால கிராமத்தில் வாழும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிவசக்தி நலன்புரி சங்கத்தினர் இணைந்து…

எட்டியாந்தோட்டை புனிதமரியாள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக குழு கடந்த திங்கட்கிழமை (07.11.2022) தெரிவுசெய்யப்பட்டது. பாடசாலையின் பழைய மாணவரும் அகில் இலங்கை சமாதான நீதவானும் ஆசிரியருமான எஸ்.சிவசக்தி பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார். யாப்பின் பிரகாரம் பழைய மாணவர் சங்கத்தின்…

மலையகத்தின் அன்புக்கரங்கள் அமைப்பின் 100 வது செயற்திட்டம் 05.11.2022 அன்று ஹாலி எல ப/ரொக்கத்தன்ன தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அப் பாடசாலையின் கல்வி…

(க.கிஷாந்தன்) மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மனோ கணேசன் கூறியவாறு இலங்கையை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கி வருகின்றனர். இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா…

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 23 ஆவது சிரார்த்த தினமான இன்று, பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவ சிலைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,பொது செயலாளர் ஜீவன் தொண்டமான்,தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன்…

வைஷ்ணவி நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் (28/10/22) களுத்துறை மாவட்டம் கொபவல தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 200க்குமேற்பட்ட மக்களுக்கு பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டைகள், இறப்பு சான்றிதழ்கள் மற்றும் அன்றைய தினம் பதிவு திருமணங்களும் செய்து வைக்கப்பட்டது. இந்த சேவைக்கு களுத்துறை கல்வி அபிவிருத்தி மன்றம்,…

பொகவந்தலாவ மமா/ஹவ/பெற்றோசோ தமிழ் வித்தியாலய மாணவர்கள் தமது வருடந்த பரிசாளிப்பு மற்றும் நினைவு நூல் வெளியீட்டு விழாவையும் பாடசாலையின் அதிபர் எஸ்.பி. எஸ் விக்டர் தலைமையில்மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் போது நூல் வெளியீட்டினை ஆரம்பித்து வைதத்த பாடசாலையின் அதிபர் 2020 ஆம் ஆண்டு…

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளை மூலம் யாழ் /ஆவரங்கால் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 மாணவர்களுக்கான மதியநேர சத்துணவு வழங்கும் நிகழ்வும் 21 /10 /22 அன்று இடம்பெற்றுது. நிகழ்வில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபி உட்பட பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். Source link

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளை நிறுவனத்தினால் இலவச கணினி வழங்கும் வைபவமும் ஆசிரியர் தின விழாவும் இன்றைய தினம் (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாமர்ஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். மேலும் இந்நிகழ்வில்…
பண்டாரவளை- பூனாகலை தோட்டத்தை சேர்ந்த சதீஸ் செல்வராஜின்குளிரும் தேசத்துக் கம்பளிகள் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 22ம் திகதி (22/10/22) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெறுகின்றது. இந்த நூலானது அன்மையில் இந்தியா தமிழ் நாட்டில் விருது பெற்றுந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வுக்கான ஊடக அனுசரணையை மலையகம்…
Home/கல்வி/ஊவா மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்- கலாநிதி.எஸ்.கருணாகரன் Source link
எட்டியாந்தோட்டை வி ஓயா தோட்டம் மத்திய பிரிவு திருவருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்வுகள்! Source link
நன்னம்பிக்கை கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அரச பல்கலைக்கழகங்களில் பயிலும் நிதிஉதவி தேவைப்படுகின்ற மலையகத் தமிழ் மாணவர்களுக்கு வருடாந்தம் புலமைப் பரிசில்களை வழங்கிவருகின்றது. மேற்படி நிதியம் இம்முறையும் 67 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கியது இந்த நிகழ்வு 2ம் திகதி ஒக்டோபர் மாதம் 2022 வெப்ஸ்டர்…
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மூலம் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்வு லிந்துலை சுகாதர வைத்திய அதிகாரி தலைமை தாங்கினார் . லோகி ,பெயாவெல் தோட்டங்களை சேர்ந்த சிறுவர்களை ஒருங்கினைத்து இந்த நிகழ்வு ஒழுங்கு செயப்பட்டது. பிரதே சிறுவர்களுக்கான உரிமைகளை…
உலகளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகின்ற தருணத்தில் நேற்றைய தினத்தில் (02) நுவரெலியா கல்வி வலயத்தின் தலவாக்கலை பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) சிறுவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வை…