- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீடுகள் மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம்…

வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த 1 ஆம் திகதி…

இன்றைய தினம் (09) கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரஷாந்த் அவர்களின் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையிற்குட்பட்ட மகளிருக்கான சுய தொழிலினை ஊக்குவிக்கும் முகமாக நுவரெலியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் பயிற்சி நெறி ஒன்றினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொட்டகலை பிரதேச சபையின் கூட்ட…

பசறை கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளியிருக்கும் முருகன் சிலைக்கு சூட்டப்பட்டிருந்த தங்கநகைகள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. ஆலய பூசகரின் மகன் நேற்று (08) மாலை பூசை ஏற்பாடு செய்வதற்காக ஆலயத்திற்கு சென்றவேளையில் ஆலய கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக ஆலய பூசகரான…

இறக்குவானை – தெனியாய பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம். இறக்குவானை – தெனியாய பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த புனரமைப்பு பணிகள் இறக்குவானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இறக்குவானை முதல் சூரியகந்த வரையான வீதி 600 கோடி…

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்,…

கடந்த வார இறுதியில் புத்தளம் – சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் 1இலடசத்து 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – சிலாபம் வீதியில் உள்ள அனவிலுந்தவ…

அம்பாறை – திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் இன்று இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவர்களுக்கு இடையில் பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் குறித்த மோதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குறித்த…

அம்பாறை – திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்….

மலையகத்தின் அன்புக்கரங்கள் அமைப்பின் 100 வது செயற்திட்டம் 05.11.2022 அன்று ஹாலி எல ப/ரொக்கத்தன்ன தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அப் பாடசாலையின் கல்வி…

படல்கும்பர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல கெடவில படல்கும்பர பகுதியில் வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் இரு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஆக்கரத்தனை விஷேட அதிரடி படையினரின் முகாமின் உயர் அதிகாரியின்…

பசறை மொனராகலை பிரதான வீதியில் கமேவெல 4 ம் கட்டை ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக மண் மேட்டுடன் பாரிய கற்பாறை ஒன்று வீதியில் வீழ்ந்தமயினால் வீதியில் வாகன போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக இடம்பெறுகின்றது. எனவே வீதியில் பயணிக்கும்…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவேக்கலை பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தானத்திற்கு விரைந்து சந்தேகத்துக்கிடமான இடத்தினை சுற்றிவளைத்த போது அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 32,48 வயதுடைய…

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதோடு பெரும்பாலான பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை…

வவுனியா பஸ் விபத்தில் உயிரிழந்த நாவலப்பிட்டிய யுவதி. வவுனியாவில் (நவ.05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….