- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (09/11/222) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பழையமாணவர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்வில் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பழையமாணவர்கள் என…

எட்டியாந்தோட்டை புனிதமரியாள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக குழு கடந்த திங்கட்கிழமை (07.11.2022) தெரிவுசெய்யப்பட்டது. பாடசாலையின் பழைய மாணவரும் அகில் இலங்கை சமாதான நீதவானும் ஆசிரியருமான எஸ்.சிவசக்தி பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார். யாப்பின் பிரகாரம் பழைய மாணவர் சங்கத்தின்…

தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற பதுளை மாணவி வர்ஷினி. – ரா.கவிஷான் – அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டி 2022ல் தேசிய மட்ட, பிரிவு 5 கட்டுரை இலக்கியம் நயத்தல் போட்டியில் ஊவா மாகாணபது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி…

தேசிய மட்டத்தில் வெங்கல பதக்கம் வென்ற நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி. (ரா.கவிஷான் – நுவரெலியா) அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் – 2022, கொழும்பு பம்பலபிட்டிய இந்து கல்லூரியில் நடைபெற்றது. அந்தவகையில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி இலக்கிய நாடக போட்டியில்…

பொகவந்தலாவ மமா/ஹவ/பெற்றோசோ தமிழ் வித்தியாலய மாணவர்கள் தமது வருடந்த பரிசாளிப்பு மற்றும் நினைவு நூல் வெளியீட்டு விழாவையும் பாடசாலையின் அதிபர் எஸ்.பி. எஸ் விக்டர் தலைமையில்மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் போது நூல் வெளியீட்டினை ஆரம்பித்து வைதத்த பாடசாலையின் அதிபர் 2020 ஆம் ஆண்டு…

பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்டபூனாகலை தமிழ் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக கணபதி சேதுகாந்த் இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இவரது கல்வி சேவை சிறப்புப்பெற வேண்டுமெனஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். இலங்கை அதிபர் சேவை…

மாணவர்களின் கணித கல்வியறிவினை மேம்படுத்த புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஒரு நாள் கணித முகாம்.
கம்பளை கல்வி வளையத்தில் ஏற்பாட்டில்இன்று 19.10.2022 புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஒரு நாள் கணித முகாம் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு வளைய கல்வி அதிகாரிகள் உட்பட அயல் பாடசாலைகளில் கணித ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த செயல் திட்டம் மூலம் மாணவர்களின் கணித கல்வியறிவினை…

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளை நிறுவனத்தினால் இலவச கணினி வழங்கும் வைபவமும் ஆசிரியர் தின விழாவும் இன்றைய தினம் (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாமர்ஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். மேலும் இந்நிகழ்வில்…
Home/கல்வி/ஊவா மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்- கலாநிதி.எஸ்.கருணாகரன் Source link
நாளை 26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனை சந்திக்க முடியும். பொதுமக்கள் சந்திப்பதற்கு முன்னதாக 011 2687 637 / 011 2687 510…
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் கீழ் தனியான நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும், இதன் கீழ் தற்போதுள்ள 96 வலயக் கல்வி அலுவலகங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள்…
இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிருவாக சபை தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின்…
செ.தி.பெருமாள் நடந்து முடிந்த க.பொ.த.உயர் தர பரிட்சையில் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியான சத்தியமூர்த்தி தம்பதிகளின் புதல்வி சத்தியபிரஷாலனி கலைப்பிரிவில் மூன்று ஏ சித்திகளுடன் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்திலும் தேசிய கல்லூரி மட்டத்திலும் சாதனை படைத்து சட்ட…
இம்முறை உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை ஈட்டித்தந்த ஹப்புகஸ்தலாவை அல் மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் வணிகபிரிவு மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 10.09.2022 அன்று ஹபுகஸ்தலவை கிங்ஸ்டான் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர், அதான் பழைய மாணவர்கள்,2016 அல்…
கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த க. பொ. த உயர் தர பரிட்சை முடிவுகள் அமைய பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. அதனடிப்படையில் நுவரலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை கல்வி வலையத்தின் ஒரே முஸ்லீம் தேசிய பாடசாலையான அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை மாணவன் அகீல்…