Vijay - Favicon
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறில் ஆதிலிங்கம் விசமிகளால் கழற்றி வீசப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறில் ஆதிலிங்கம் விசமிகளால் கழற்றி வீசப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. அங்கு, வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான்…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை ஏப்ரல் 29ம் திகதி முதல் ஆரம்பம்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை ஏப்ரல் 29ம் திகதி முதல் ஆரம்பம்.

  அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது படகு சேவை உரிமையாளர்கள் கூறுகையில், ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல…

பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை

பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை (27) ஆரம்பமாகவுள்ளன. குறித்த தவணை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் ஏப்ரல் 05…

எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் – Malayagam.lk

எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் – Malayagam.lk

எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும். இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும்…

சந்தையில் பொதி செய்யப்பட்ட அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது கண்டுப் பிடிப்பு .

சந்தையில் பொதி செய்யப்பட்ட அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது கண்டுப் பிடிப்பு .

சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்நாட்டு அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித வித்தியாசமும்…

பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பில் உள்ளவர்கள், பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டல் கோவையை தயாரிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. எனினும், அதனை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில், அடுத்த மாதம் 3ஆம்…

மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைகிறது – Malayagam.lk

மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைகிறது – Malayagam.lk

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்….

கல்கந்தவத்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

கல்கந்தவத்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

 நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட கல்கந்தவத்த பாடசாலையின் அதிபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு சிரமப்படும் , கல்வி சார் செயற்பாடுகளிலும் திறமையாக  செயற்படும் மற்றும் தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளிக்கும், மாணவர்களுக்கு லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.  …

பூனாகலை கபரகலை தோட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வடிவேல் சுரேஷ் உதவிக்கரம்.

பூனாகலை கபரகலை தோட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வடிவேல் சுரேஷ் உதவிக்கரம்.

இன்றைய தினம் பூனாகலை கபரகலை தோட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில் சந்தித்ததுடன் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் அப்பியாச புத்தகங்களை வழங்கி வைத்தார். Source link

ஒத்திவைக்கப்பட்டது ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை.

ஒத்திவைக்கப்பட்டது ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை அன்றைய தினம் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உச்ச…

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

சதொச விற்பனை நிலையங்களில், இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை,…

ஹாலிஎல – போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல – போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் 8 வயது சிறுமியின்…

அக்கரப்பத்தனை எல்பியன் பிரிவுக்கு உட்பட்ட 22 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்டம்

அக்கரப்பத்தனை எல்பியன் பிரிவுக்கு உட்பட்ட 22 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்டம்

சமூக ஆர்வலரும் அகில இலங்கை சமாதான நீதவனும் ஆகிய எம்.பெர்னாண்டோ(J.P) அவர்களின்  ஏற்பாட்டில் 2023/03/19 ஆம் திகதி மனித நேயம் எனும் தொணிப் பொருளின் கீழ் எல்பியன் பிரிவுக்கு உட்பட்ட 22 கர்ப்பிணி தாய்மார்களிட்கு உதவும் வகையில் அக்கரபத்தனை போலீஸ் அதிகாரிகள் ( O.I C)வி.சுந்தர்ராஜ்…

: மின்சார கட்டணம் செலுத்த முடியாமல்தொழிலாளர் அவதி

: மின்சார கட்டணம் செலுத்த முடியாமல்தொழிலாளர் அவதி

டி சந்ரு மின் கட்டணத்தை உயர்த்தியதை யடுத்து மாதாந்த மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில்  பெருந் தோட்ட  தொழிலாளர்களும் கிராம பகுதிகளில் வாழும் பாமரை மக்களும்  அவஸ்த்தை படுகின்றனர். எனவே அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை மறு பரீசீலணை செய்து மின்சாரக் கட்டணத்தை குறைப் பதற்க்கு அரசாங்கம்…

  ஜனாதிபதி மக்களின் வாழ்க்கைச் செலவை விரைவில் குறைப்பார்-எஸ்.ஆனந்தகுமார்

  ஜனாதிபதி மக்களின் வாழ்க்கைச் செலவை விரைவில் குறைப்பார்-எஸ்.ஆனந்தகுமார்

– 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜனாதிபதிக்கு எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்து – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று தனது 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில் அவரது சேவைகள் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானதுடம் இந்த நாட்டை கட்டியெழுப்பி இளைஞர்களுக்கான எதிர்காலத்தை…

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டம் விரைவில் -ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டம் விரைவில் -ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.   Source link