- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்…

அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி அ.த.க பாடசாலை யின் 55 ஆண்டு நிறைவினை ஒட்டி இடம்பெற்ற நடைபவனியும் கலாச்சார விளையாட்டு விழாவும் பாடசாலை அதிபர் ஆர்.தர்சனாத் தலைமையில் இடம்பெற்றது இவ்நிகழ்வில் சம்மாந்துறை கோட்டக்கல்விப்பணிப்பாளர்.ஜனாப்.ஏ.எல்.அப்துல் மஜித் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ப.பரமதயாளன் மற்றும் பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள்…

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பொலிஸ் ஜீப்வண்டி மற்றும் தம்பிலுவிலில் புடவைக்கடை ஒன்றிற்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சிப்பாய் மற்றும் அவரது நண்பன் உட்பட இருவரை 24 ஆம் திகதி திங்கட்கிழமை செய்துள்ளதாக திருக்கோவில்…

பெரியநீலாவணை தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர் பெரியநீலாவணை பொலிஸாரால் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டி.துஷார திலங்க ஜெயலால் வழிகாட்டலுக்கு அமைய…

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான விடுதிக்கு முன்னால் உள்ள காணியில் சம்பவதினமான நேற்று காலை விடுதி காவலாளி காணியில்…

(பாறுக் ஷிஹான்) கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் கல்விப்பணிமனை மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி எம்.எச். றியால் (ஹாபீஸி) மார்க்க…

(கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேற்று புதன்கிழமை (1) இரவு 9 மணிக்கு மோதிய விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லொறி சாரதி கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்….

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நேற்றிரவு (16) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது…

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பெரியகளப்பு அருகே தாலிபோட்டாறு ஆற்றில் நண்பர்களுடன் சென்று நீராடி கொண்டிருந்த போது காணாமல் போன ஆண் ஒருவர் நேற்று (14) ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தம்பிலுவில் முனை வீதியைச் சேர்ந்த…

வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான் மருத்துவ நிர்வாக முதுகலை மாணி பட்டப்பயிற்ச்சியினை (M.Sc. in Medical Administration) நிறைவு செய்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 13/10/2022 அன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் மொறவெவா ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின்…
( பாறுக் ஷிஹான்) ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23) அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(3) குறித்த சடலம் கடலில் மிதந்த கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் மீட்டிருந்தனர்….
( வி.ரி.சகாாதேவராஜா) காரைதீவு கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான கிளவல்லா மற்றும் வளையா மீன்கள் பிடிபட்டன. கிருஸ்ணபிள்ளை ஜெயவீரா என்ற மீனவருக்குச் சொந்தமான ஆழ் கடல் பாரிய மீன்பிடி படகில் இப்பாரிய பாடு பிடிப்பட்டிருக்கின்றது. ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஜெயவீரா கூறுகையில். இன்றைய சமகால பொருளாதார…
(பாறுக் ஷிஹான்)ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23) மாலை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று -கல்முனை…
கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் இன்று கல்முனையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள். கல்முனை வடக்கு பிரதேச…