Vijay - Favicon

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!



மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் நாளை (09) மாலை



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *