Vijay - Favicon

வேறு ஒருவரின் கடனட்டையை பயன்படுத்தி வெள்ளையாக்கும் கிரீம் வாங்கிய நபர் கைது !



சிங்கள விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 20,000 ரூபா பெறுமதியான முகத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றை கொள்வனவு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபர், “எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *