நாளாந்த மின்வெட்டை இன்று (20) முதல் 20 நிமிடங்களால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளாந்த மின்வெட்டை இன்று (20) முதல் 20 நிமிடங்களால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இந்த பொடுகு பிரச்சனை பெரும் தொல்லையாக இருக்கின்றது. இந்த தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு பல ஷாம்பு மற்றும் பல எண்ணெய் வகைகளை பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் அதை இயற்கையான…
6வது IPL போட்டி தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், கிண்ணத்தை தனதாக்கியது.மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டி, CSK அணிக்கு 171 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன.இதன்படி, 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. Source link
போரில் உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்பட வேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரித்துள்ளார். 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உயிரிழந்த அனைவரது நினைவாகவும் பொதுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி…
கிளிநொச்சியில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் புது குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக( பட்டா)வாகனமும் நேருக்கு நேர் மோதியதில்…
சிறிலங்காவின் முதன்மைத் தலையாடி அதிபர் ரணில் விக்ரமசிங்க என்ன தான் பேச்சு பல்லுக்குகளை காவி வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் நில அளவீடுகளுக்கு தற்காலிகமான தடையை விதித்துக் கொண்டாலும், அதே கொழும்பு அதிகாரம் மையத்திலிருந்து நாய் வாலை நிமிர்த்த முடியாத சில நகர்வுகளும் தொடர்ந்தும் வெளிப்படவே…
மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை பாதுகாத்திருந்தார். கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டு…
இன்று ஆரம்பமான ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டியானது மழையால் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் போட்டியானது தொடர்ச்சியான மழையால் இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவின் ஹகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி ஆரம்பமானது. சென்னை…
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு புள்ளிகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள் மதிப்பீட்டு புள்ளிகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 2022 ஆம் ஆண்டுக்கான தரம்…
வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேர் பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் அவர்கள் சிக்குண்டிருந்தநிலையில் மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக மியன்மாருக்கான இலங்கைதூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை தொடர்ந்தே…
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட காவல்துறை பிரிவை நிறுவ அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாட்டின் பல இடங்களில் இருந்தும் இவ்வாறான குழுக்கள் தோன்றி அரசை சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயற்படுவதாக அதிபருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைவாகவே இந்த…