Vijay - Favicon

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் நாளை நாடாளுமன்றத்தில்!!


சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *