Vijay - Favicon

மகாராணியின் இறுதி நிகழ்வுகள் – ஆறு நாடுகளுக்கு அழைப்பு இல்லை

மகாராணி எலிசபெத் இன் இறுதி நிகழ்வுகள் கடந்த 09 ஆம் திகதி காலமான இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இன் இறுதி நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன. மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட…

உக்ரைனில் மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் ரஷ்யப் படைகளின் பிடியில் இருந்த இலங்கை மாணவர்கள் 07 பேர் உக்ரைன் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உக்ரைன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட…

நீதிமன்ற துப்பாக்கிசூடு – பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை (படங்கள்)

 நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள…

உலக சந்தையில் குறைந்தும் இலங்கையில் குறையாத எரிபொருள் விலை – அரசு மீது கடும் அதிருப்தி

அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய்…

தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை – காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது

தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர்  மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பனாமுறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பனாமுற காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல தங்க நெக்லஸ் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணையை…

பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் இறுதி அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் பூதவுடலுக்கு இன்று(18) இறுதி அஞ்சலி செலுத்தினர்.   Source link

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி

அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

தாய்வானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ( படங்கள்)

சக்திவாய்ந்த நில அதிர்வு தாய்வானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று (18) 7.2 ரிச்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் அங்கு பதிவாகியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு நகரான Taitung பகுதியில் இந்தப் பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதன் போது பெருமளவான கட்டடங்கள் இடிந்துள்ள போதும், உயிர் சேத…

திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவு – நான்காவது நாள் நினைவிடத்தில் கடைப்பிடிப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவின் நான்காவது நாள் இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கடைப்பிக்கப்பட்டது. ஊடகவியலாளர் தவபாலனின் சகோதரர் ஜெயபாலனால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலர் மாலை…

மறைந்த மகாராணிக்கு இலங்கை ஜனாதிபதி மரியாதை செலுத்துகிறார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் – சரோஜா சிறிசேன ஆகியோருடன் இன்று (18) சற்று நேரத்திற்கு முன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார். ராணி, புதன்கிழமை முதல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்…

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் அலி சப்ரி தலைமையிலான குழு பங்கேற்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது. இந்த விஜயத்தின் போது, அமைச்சர்கள் மட்டத்திலான பல கூட்டங்களில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்…

அரச கட்டடங்கள் குறித்து தேசிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் – கணக்காய்வாளர் நாயகம்

Colombo (News 1st) அரச கட்டடங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமென கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை செய்துள்ளார்.  அரச நிறுவனங்களுக்கான கட்டடத் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம்…

நஞ்சு கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Colombo (News 1st) நஞ்சு கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  இந்த வருடத்தின் இதுவரையில் பீடைகொல்லி பதிவு அலுவலகத்தினால் அவ்வாறான எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

X-Press Pearl கப்பலின் இழப்பீடு தொடர்பில் பரீசிலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை

Colombo (News 1st) நாட்டின் கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார். X-Press Pearl கப்பலின் சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக…

125 கைத்தொலைபேசிகள், 10 மடிக்கணினிகளை திருடிய நபர் கைது (வீடியோ)

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தெமட்டகொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். 125 கையடக்கத் தொலைபேசிகள் ரூ. 9,000,000 அவர் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், ஒரு வாள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிருள்ள கைக்குண்டு ஆகியவையும் அவனிடம் இருந்து…

ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, 5 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் எத்துகால பகுதியில் போது, கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…