- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka

தன்னை பெற்ற தாயை கொலை செய்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாயை எட்டு வருடங்களின் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கெபிதிகொல்லாவ பகுதியில் கடந்த ஜூன் 5, 2015 அன்று, 50 வயது பெண் அவரது வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். …

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய மாணவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். 14 வயதான மாணவன் தன்னுடைய அலைபேசியில் இருந்து விமான நிலையத்தின் அவசர பிரிவுக்கு நேற்று (25) மாலை போலியான அழைப்பை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்ட தகவல் தற்போது வைரலாகியுள்ளது. CSK அணிக்காக 2008 ம் ஆண்டு முதல் சேர்ந்து விளையாட தொடங்கிய தோனியும், ரெய்னாவும் பின்னர் வந்த காலங்களில்…

காணாமல் போனோர் விளம்பரங்களை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம். காணாமல் போனோர் ஆர்ப்பாட்டங்கள் நடக்காது. இனி நடக்க விடவும் மாட்டோம் என சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா தெரிவித்தார். நாங்கள் நெருப்பு இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்று…

இலங்கையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜா – எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து…

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தை பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை…

மங்கலகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை (2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்குமான நாளைய ராசி பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார். ஜோதிடத்தின்…

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சமீபத்தில் தனது 197-வது கால்பந்து போட்டியை சர்வதேச அளவில் விளையாடினார். இதன் மூலம், ஆடவர் கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச…

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 90 ரூபாவாக குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பால் மாவின் விலை குறைவடைந்துள்ளதை பயன்படுத்தி மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்….

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. அங்கு, வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான்…

இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு குறித்த…

திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து…

அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது படகு சேவை உரிமையாளர்கள் கூறுகையில், ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல…

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பது பல இழப்புகளாலும், அதே நேரத்தில் சொல்லில் வரிக்கமுடியாத சாதனைகளையும் நிரப்பியதாகவே இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இன்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன் 26.03.2000 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தரையிறக்க படை…

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச்…

வவுனியா – வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்….