Vijay - Favicon

கோர விபத்தில் ஆசிரியையான கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்


ரத்மல்கஹா ஏரி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் லங்காம நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக கஹகஸ்திகிலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.



கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் இருபத்தொன்பது வயதுடைய எமன் பாத்திமா என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

கோர விபத்தில் ஆசிரியையான கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | A Pregnant Mother Died In A Accident


இந்த விபத்து இன்று (08) பிற்பகல் 2:30 மணியளவில் கஹ்தகஸ்திகிலிய காவல் நிலைய பகுதியான ரத்மல்கஹவெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *