Vijay - Favicon

பணம் இல்லாததால் 53 நாட்களாக கடலில் கச்சா எண்ணெய் கப்பல் !



சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் கொழும்பு வெளி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்ட கச்சா எண்ணெய் கப்பல் இன்று (நவம்பர் 11) 53 நாட்களை நிறைவு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த வருடத்தில் 53 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், பல வருடங்களாக கச்சா எண்ணெய் கப்பல்



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *