தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15 ஆம் திகதி முதல் நேற்று வரை சுமார் 10 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.குறிப்பாக நேற்று இரவு 8 மணிவரை 6800 இற்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக அதன் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில்
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka