கடுவெல மற்றும் பல பிரதேசங்களுக்கு நாளை (21) காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மற்ற பகுதிகள் கஹாஹேன, ஹன்வெல்ல, ஜல்தர-ரணால, மாபிடிகம மற்றும் தொம்பே.
லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர்த் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் இந்தப் பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.