இன்று (20) முதல் அவர்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் மீண்டும் தொடங்கும் என்பதை வெளிவிவகார அமைச்சு பொது மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள தமது தூதரக அலுவல்கள் பிரிவு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களின் சான்றொப்பம் மற்றும் சரிபார்ப்பு பிரிவுகளில் ஏற்பட்டிருந்த கணனி முறைமை செயலிழப்புக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தூதரகப் பிரிவின் மற்ற அனைத்து சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு வருகை தரும் சேவை தேடுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்;
தூதரக விவகாரப் பிரிவு, கொழும்பு 01 0112338812/0112338843
· பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212215970
· பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262223182
· பிராந்திய அலுவலகம், கண்டி 0812384410
· பிராந்திய அலுவலகம், குருநாகல் 0372225941
· பிராந்திய அலுவலகம், மாத்தறை 0412226697