மேலும் ஒரு COVID-19 மரணம் நேற்று (18) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய COVID-19 இறப்பு எண்ணிக்கை 16,748 ஆக உள்ளது.
மேலும் ஒரு COVID-19 மரணம் நேற்று (18) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய COVID-19 இறப்பு எண்ணிக்கை 16,748 ஆக உள்ளது.
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை…
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதிக்கு மக்களின் கருத்தை நசுக்குவதற்கு இடமளியோம் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து’ என்ற…
Colombo (News 1st) இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள " பிரிக்கப்படாத இந்தியா''-வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தி வௌியிட்டுள்ளன. இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்….
Colombo (News 1st) பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. Shell நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இணைக்கப்பட்ட RM Parks நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. Shell வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கை எரிபொருள்…
Colombo (News 1st) உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே…
Colombo (News 1st) கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் மெண்டரின் தோடம்பழ (Mandarie Orange) செய்கை வலயமொன்றை ஸ்தாபிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. மெண்டரின் தோடம்பழத்திற்கு நாட்டில் பாரிய கேள்வி நிலவுகின்ற நிலையில், அதன் இறக்குமதிக்காக ஏராளமான அந்நிய செலாவணி செலவிடப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு…
Colombo (News 1st) இந்தியாவில் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் முகநூல் (Facebook) போன்ற செயலிகளில் ப்ளூ டிக் (Blue Tick) எனப்படும் நீல நிற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மாதம் 699 இந்திய ரூபா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Meta நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கணக்குகள் என்பதை குறிப்பிடும்…
Colombo (News 1st) சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். டிக்கிரி கொப்பேகடுவவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமித்திருந்தார். Source…
Costa Rica: கோஸ்டாரிகாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சுமார் 16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் முதலை ஒன்று முட்டைகளை இட்டு கருவுற்றிருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறையை கன்னி…
Colombo (News 1st) சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. Cordelia Cruise சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று(07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ள நிலையில் பயணிகள் திருகோணமலையிலுள்ள சுற்றுலா…