Vijay - Favicon

மீண்டுமொரு மக்கள் எழுச்சி குறித்து பிரதமர் எச்சரிக்கை!



மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம அதிதி – வண. கலாநிதி வலவஹங்குனவேவே தம்மரதன தேரர் மற்றுமொரு மக்கள் எழுச்சி அலை குறித்து எச்சரித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (18) விகாரைக்கு விஜயம் செய்த போது தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால், மீண்டும் எழுச்சி பெறும் மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது என தேரர் குறிப்பிட்டுள்ளார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *