இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) செப்டெம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மின்சாரத் தடைகளை பின்வருமாறு அங்கீகரித்துள்ளது;
ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் தடை ஏற்படும்.