கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த பகுதியை பௌத்த தொல்பொருள் இடமாக மாற்றும் முயற்சிகள் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி கூகுல் வரைபடத்தின் மூலம் பௌத்த விகாரையாக பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான விவரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை ஐ.பி.சி தமிழ்…
தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நாசா விண்வெளி சாா்ந்த விடயங்களில் நாளுக்கு நாள் மேலோங்கி வளர்ந்து கொண்டு செல்கிறது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களுக்கான உடையை உயா் தொழில்நுட்பத்துடன் மாற்றி வடிவமைத்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரனுக்கு பயணிக்கும் விண்வெளி…
தன்னை பெற்ற தாயை கொலை செய்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாயை எட்டு வருடங்களின் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கெபிதிகொல்லாவ பகுதியில் கடந்த ஜூன் 5, 2015 அன்று, 50 வயது பெண் அவரது வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். …
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய மாணவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். 14 வயதான மாணவன் தன்னுடைய அலைபேசியில் இருந்து விமான நிலையத்தின் அவசர பிரிவுக்கு நேற்று (25) மாலை போலியான அழைப்பை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்ட தகவல் தற்போது வைரலாகியுள்ளது. CSK அணிக்காக 2008 ம் ஆண்டு முதல் சேர்ந்து விளையாட தொடங்கிய தோனியும், ரெய்னாவும் பின்னர் வந்த காலங்களில்…
காணாமல் போனோர் விளம்பரங்களை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம். காணாமல் போனோர் ஆர்ப்பாட்டங்கள் நடக்காது. இனி நடக்க விடவும் மாட்டோம் என சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா தெரிவித்தார். நாங்கள் நெருப்பு இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்று…
இலங்கையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜா – எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து…
அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தை பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை…
மங்கலகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை (2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்குமான நாளைய ராசி பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார். ஜோதிடத்தின்…
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சமீபத்தில் தனது 197-வது கால்பந்து போட்டியை சர்வதேச அளவில் விளையாடினார். இதன் மூலம், ஆடவர் கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச…