
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 201 கைதிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 கைதிகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 201 கைதிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 கைதிகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கான பாதகமான பயண வழிகாட்டியை நீக்க முயற்சிப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக…
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூற்றி இருபத்தி இரண்டு விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு (டிசம்பர் 31, 2022க்குள்) 24 கோடி ரூபாவை செலுத்தத் தவறியுள்ளனர். கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மீறியதன் காரணமாக அவர்களிடமிருந்து இந்தத் தொகை…
பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் 14 வயது 09 மாதம் நிரம்பிய சிறுமியை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த காதலனை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறுமியின் காதலன், மொனராகலை நகருக்கு வருமாறு அவருக்கு…
இலங்கையில் உயிராபத்து காரணமாக, கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில், பிரித்தானிய இந்திய கடல் கடந்த ஆள்புலங்களில் (British Indian Overseas Territory BIOT) ஒன்றான, டியாகோ கார்சியா (Diego Garcia) என்னும் தீவில் சிக்கியுள்ள தமிழர்களில் இருவரின் அரசியல் தஞ்ச கோரிக்கைகள் நேற்றைய தினம் முதல் தடவையாக,…
டீசல் உட்பட எரிபொருள் விலை குறைவினால் 30 அலகுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் மின் பாவனையாளர்களுக்கு ஒரு மின்சார அலகை 12 ரூபாவிற்கு வழங்க முடியும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார். மேலும், 31 முதல் 60…
2009ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்களுக்கு இருந்து வந்த பலத்தை இல்லாமலாக்கிய சர்வதேச நாடுகள் அதன் பின்னர் எம்மை ஒருதுளியும் திரும்பிப்பார்க்கவில்லை. இதுதான் யதார்த்தம். எமது இருப்பை தக்க வைக்க நாம்தான் போராடவேண்டியிருக்கின்றது. எமது இந்தப் போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும். மக்கள்தான் கிளர்ந்தெழுந்து போராட வரவேண்டும்….
அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு அந்த முன்னணியின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை விரைவில்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவரின் ஜாதியை சொல்லி கிண்டல் செய்த பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியின் ஜாதி பெயரை அந்த…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியின் மனைவியான சாரா ஜாஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரணம் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை அவர்களின் முன்னைய…
பெல்மடுல்ல புலத்வெல்கொட வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பெல்மடுல்ல காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 40 வயதான துஷ்மந்தி அபேரத்ன என்வரின் சடலம் அவரது படுக்கையில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மரணத்தில் சந்தேகம் காலையில்…