Colombo (News 1st) ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Colombo (News 1st) ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Colombo (News 1st) மன்னார் – சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட…
Colombo (News 1st) வட மாகாண பூப்பந்தாட்டப் போட்டிகள் வட மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று (24) ஆரம்பமாகின. கிளிநொச்சி வட மாகாண விளையாட்டு கட்டடத்தொகுதியின் உள்ளக அரங்கில் ஆரம்பமான இந்த போட்டிகளில் 5 மாவட்டங்களை சேர்ந்த 500 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர். 13, 15,…
Colombo (News 1st) ‘நீதியரசர்கள் மீது கை வைக்காதே’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி வழி போராட்டம் உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்றது. சட்டத்தரணிகள் மகா சபையினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உயர்…
Colombo (News 1st) அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிக்கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல்…
Colombo (News 1st) சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டும்…
Colombo (News 1st) கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார். கட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடமொன்று கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்தது. இந்த அனர்த்தத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் காணாமல்…
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளைய தினம் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (25) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின்…
Colombo (News 1st) இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது, மோடி எனும் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி கருத்து வௌியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய…
Colombo (News 1st) லங்கா சதொசவில் 10 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலாகும் வகையில், பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, செத்தல் மிளகாய் ஒரு கிலோவின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1380 ரூபாவிற்கும்வௌ்ளைப்பூண்டு ஒரு…
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -அனலைத்தீவு மற்றும் கோவளம் கடற்பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 02 ட்ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகம் –…