Colombo (News 1st) அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் முட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். புத்தளத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள நிர்ணய விலைக்கு முட்டை கிடைப்பதில்லை என மக்கள் கூறினர். இதனிடையே, முட்டை கிடைக்காததால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். காத்தான்குடியிலும் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற […]
The post முட்டைக்கு தட்டுப்பாடு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.