Colombo (News 1st) கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18 ஆம் வளைவு பகுதியை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றிரவு(20) 8 மணி முதல் நாளை(21) அதிகாலை 5 மணி வரை குறித்த பகுதி மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.