பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய பெண் சட்டத்தரணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சட்டத்தரணி துஷ்மந்தி அபேநாயக்க (40), பெல்மடுல்ல புலத்வெல்கொடவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று…
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்றைய தினமும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தொடரணியில் பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் குறித்த…
இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 6 திறமைச் சித்திகளுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில்…
கந்தகெடிய 3 ம் பிரிவு வெல ஓய ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த சில நாட்களுக்கு முன்…
எட்டாம்பிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுது ஒன்று பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினருக்கு தம்பதெனிய மஹ ஓய பிரதேசத்தில் இருந்து செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதிக்கு விற்பனைக்காக கஜமுது…
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெராம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் ,தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அதில் கூடு கட்டி இருந்த குளவிகள் கலைந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு…
முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா. பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தனது மூன்று தசாப்த கால உன்னத கல்வி சேவையாற்றி பணி ஓய்வு பெறுகின்ற ஒரு பெண் ஆளுமை ஆசிரியை ஜனாபா…
வெள்ளவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் பௌத்த மதகுரு ஒருவரினால் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமையினால் ஆசிரியரான மதகுரு வெள்ளவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவனின் தந்தையினால் வெள்ளவாய…
நு.கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் இன்று ஆரம்ப வகுப்பு மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் விஜேகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் வளர்ச்சிக்காக அப்பாடசாலையின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புக்கள் காத்திரமானதாக இருந்தது. ஆசிரியர் ஆலோசகர் சண்முகநேசன், வைத்திய அதிகாரி பிரதீப் பெரேரா, நானுஓயா பொலிஸ் பொருப்பதிகாரி,குழந்தைகள் பெற்றோர்…
அல்மா கிரேமண்ட் கந்தப்பளையில் அவ்வூர் இளைஞர்களினால் எழுகை நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் நிறைவையொட்டி புத்தக கண்காட்சி , சிறார்களுக்கான ஓவிய போட்டி மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான கலாசார விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வை எழுகை அமையம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு பாம் பௌன்டேசன்…