Vijay - Favicon

மறைந்த எலிசபெத் மகாராணிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *