Vijay - Favicon

பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என IMF கோரியதாக ஜனாதிபதி தெரிவிப்பு




Colombo (News 1st) எகிப்தில் நடைபெற்ற COP-27 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அது தொடர்பில் விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கையை பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாம் என அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *