Colombo (News 1st) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும்(28) தொடர்கின்றது. தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(28) கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுதந்திர ஊழியர் சேவை சங்கத்தின் பெட்ரோலிய பிரிவிற்கான தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்ககு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை, மிகவும் கவலைக்குரிய விடயமெனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 03 […]
The post பெட்ரோலியத்துறையை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிரான சத்தியாக்கிரகம் தொடர்கிறது appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.