Vijay - Favicon

நுவரெலியா-புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தீ பந்தம் ஏந்திய போராட்டம்


அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் நுவரெலியா  உடபுசல்லாவ பிரதான வீதியில் சிட்டி சந்தியின் தீ பந்தம் ஏந்திய படி இப்போராட்டத்தினை நேற்று மாலை 6.30 மணிக்கு முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வி.தீபன்ராஜ்



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *