Vijay - Favicon

நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன




Colombo (News 1st) நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.  நேற்றிரவு கப்பலொன்று நாட்டை வந்தடைந்ததாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.  மற்றைய கப்பல் இன்று காலை நாட்டை வந்தடைந்தது. இன்று காலை நாட்டிற்கு வருகை தந்த நிலக்கரி கடன் வசதியின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதாக ஷேஹான் சுமனசேகர குறிப்பிட்டார். கடன் வசதியின் அடிப்படையில் மேலும் 08 நிலக்கரி கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.  நாட்டிற்கு வருகை தந்த இரண்டு கப்பல்களிலும் […]

The post நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *