Vijay - Favicon

நாளையும்(20) நாளை மறுதினமும்(21) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு




Colombo (News 1st) நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய தினங்களில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

The post நாளையும்(20) நாளை மறுதினமும்(21) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *