Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியத்தில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 300 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிப்பு Read More >>> 02. ஹொரணை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக சந்தேகித்து 05 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம் Read More >>> 03. 2021ஆம் ஆண்டு O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை […]
The post திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.