Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை மே 29ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை மே 29ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமம் மற்றும் ABU எனப்படும் ஆசிய ஔிபரப்பாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த 29 ஆவது ABU புலமைச் சொத்து மற்றும் சட்டக்குழு கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் இன்று(29) இடம்பெற்றுள்ளது. ஊடகம், புலமைச் சொத்து பாதுகாப்பு தொடர்பான…
Colombo (News 1st) முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உறை என்பன ஜனாதிபதி தலைமையில் இன்று(29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டன. ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சரான…
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான X-Press Pearl கப்பலில் இருந்து எந்தவிதமான இரசாயனங்களோ அல்லது எண்ணெய் கசிவோ ஏற்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகார சபையின் பொது முகாமையாளர்…
Colombo (News 1st) போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்து இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் எழுத்துமூல கோரிக்கையின் பிரகாரம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை, சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது. சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு…
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக தங்கியிருந்த வேளை 74 வயதான குறித்த யாத்திரிகர் உயிரிழந்துள்ளதாக யாத்திரை மேற்கொள்ளும் ஏனைய யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.கைதடி பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை…
Colombo (News 1st) தலவாக்கலை மற்றும் நோர்வூட் உப பிரதேச செயலகங்கள் இன்று(29) பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு பதிலாக உப பிரதேச செயலகங்களே…
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை வீதியின் முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இன்று(29) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீசாலையைச் சேர்ந்த 29 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Colombo (News 1st) கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்த 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட ஏலக்காய் தொகையின் பெறுமதி 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பலோகம மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 39 வயதுக்குட்பட்ட…
Colombo (News 1st) மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான்…
Colombo (News 1st) ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவர் கருத்துகளை வௌியிட்டதாக கூறப்படுகின்றது. Source link